பொசுக்கெனக்
கோபக் கரண்டியால்
உள்ளத்தைக் கீறிவிடும்
சுடு சொற்கள்…
இரு கண்களுள்
நுழைந்து
உடையும்
உப்புக் கடல்…
பின்,
அன்பென
அணைக்கும்
ஆறுதல் வார்த்தைகளில்
ஆவியாகி
மேகமாகி
‘சோ’ வெனக் கொட்டும்
உச்சிதமான உறவின் மழை… !
நெப்போலியன்
பொசுக்கெனக்
கோபக் கரண்டியால்
உள்ளத்தைக் கீறிவிடும்
சுடு சொற்கள்…
இரு கண்களுள்
நுழைந்து
உடையும்
உப்புக் கடல்…
பின்,
அன்பென
அணைக்கும்
ஆறுதல் வார்த்தைகளில்
ஆவியாகி
மேகமாகி
‘சோ’ வெனக் கொட்டும்
உச்சிதமான உறவின் மழை… !
நெப்போலியன்