எக்காலத்திலும்
அவசர ஆதிக்க உலகம்
விதைகளைப் பார்ப்பதில்லை... பழங்களைத்தான்
பார்த்து ரசிக்கிறது...
அவற்றின் பெருமை பேசுகிறது
விதைகளைப் போலவே
அவற்றின் அருமைபெருமைகளும்
கண்களுக்குத் தெரிவதில்லை
சபா முத்துநடராஜன்
எக்காலத்திலும்
அவசர ஆதிக்க உலகம்
விதைகளைப் பார்ப்பதில்லை... பழங்களைத்தான்
பார்த்து ரசிக்கிறது...
அவற்றின் பெருமை பேசுகிறது
விதைகளைப் போலவே
அவற்றின் அருமைபெருமைகளும்
கண்களுக்குத் தெரிவதில்லை
சபா முத்துநடராஜன்