ஜோர்தானுக்கு வெளியே சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை வான்வழி நிவாரணப்பொருள்களை விநியோகித்தது
1 mins read
நிவாரணப்பொருள்கள் பத்திரமாக இருப்பதைச் சரிபார்க்கும் சிங்கப்பூர் ஆகாயப்படை வீரர்கள்.
-
உணவுப் பொட்டலங்கள், உணவுப் பொருள்கள், இதர அவசரகால நிவாரணப் பொருள்கள் ஆகியவை இந்த நிவாரணப்பொருள்களில் அடங்கும். -
உதவிப்பொருள்களுடன் வான்குடைகள் இணைக்கப்பட்டன. -
படங்கள்: சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை/ஃபேஸ்புக் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

