இந்தியாவில் 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து
1 mins read
இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) இரவு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்; 900க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்து இது எனக் கூறப்படுகிறது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ், இபிஏ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

