உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு சென்னையில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் தொண்டூழியர்கள்
1 mins read
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஜூன் 8ஆம் தேதி தொண்டூழியர்கள் சென்னை எட்வார்ட் எலியாட்ஸ் கடற்கரையில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் கிரன் ரிஜ்ஜூவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். படங்கள்: இபிஏ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

