தொண்டூழியம் ஆற்றும் வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17ஆம் தேதியன்று நடந்தேறியது. லிட்டில் இந்தியாவிலுள்ள பெர்ச் ரோடு திறந்த வெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்காக ஏறத்தாழ 12,000 ஊழியர்கள் திரண்டனர். படம்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.