பிடோக் அடுக்குமாடி வீட்டில் தீ: குழந்தை உள்ளிட்ட மூவர் மாண்டனர்

பிடோக் அடுக்குமாடி வீட்டில் தீ: குழந்தை உள்ளிட்ட மூவர் மாண்டனர்

1 mins read
-

முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் ஏறத்­தாழ 60 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக படை தெரி­வித்­தது.

தீ விபத்­துக்­கான கார­ணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடக்­கிறது.

Watch on YouTube