உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்

உச்ச நீதிமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்

1 mins read
Google News Preferred Icon

உச்ச நீதிமன்ற விதிமுறைத் தொகுப்பு திருத்தி அமைக்கப் பட்டால், போதிய அடிப்படைக் காரணங்கள் இல்லாத வழக்கு களை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை நீதிமன்றம் பெறும். மற்றவருக்கு தேவையில்லாத தொந்தரவு கொடுக்கும் வழக் குகளைக் கட்டுப்படுத்த உயர் நீதிமன்றத்துக்கும் மேல்முறை யீட்டு நீதிமன்றத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மாற் றங்கள், அதிகாரம் வழங்கும். இதன்மூலம் சிவில் வழக்கு களில் பல்வேறு தடுப்பு ஆணைகளை வழங்கலாம். உச்ச நீதிமன்ற விதிமுறைத் தொகுப்பு (திருத்த) சட்ட நகலை நேற்று சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.