அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன்

அங் மோ கியோ அவென்யூ 1ல் இருக்கும் புளோக் 332ன் கீழ்த்தளத்தில் மூன்று வயது சிறுவன் அசைவின்றி கிடந்தார். அவர் உயிரிழந்ததாக பின்னர் துணை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

போலிசார் அந்தப் பகுதியில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இன்று (பிப்ரவரி 18) அதிகாலை 4 முதல் 5 மணிக்குள்ளாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அக்கம்பக்கக் கடைக்காரர்கள் தெரிவித்ததாக ஸ்டோம்ப் வாசகர் குறிப்பிட்டார்.

காலை 9 மணியளவில்கூட நீல நிறக் கூடாரத்தை புளோக்கின் கீழ்த்தளத்தில் பார்க்க முடிந்தது.

இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து காலை 6.38 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

#தமிழ்முரசு #சிறுவன் மரணம் #அங் மோ கியோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!