ஆள்கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல்; நால்வர் கைது

ஆள்கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல்; நால்வர் கைது

1 mins read
8cee6c58-fd31-4ad8-9fe2-c27af2ee47ab
‘பாராங்’ எனப்படும் தடை செய்யப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

ஆள்கடத்தலில் ஈடுபட்டது, தடை செய்யப்பட்ட ஆயதத்தை வைத்திருந்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள். சந்தேக நபர்களில் ஒருவர்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 5) குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆயுதம்கைதுபறிமுதல்ஆள்கடத்தல்