டிக்டாக் தலைமை நிர்வாகி ஒரு சிங்கப்பூரர் - சில சுவையான தகவல்கள்

டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ சி ஒரு சிங்கப்பூரர். அவர் வியாழக்கிழமை (மார்ச் 23) அன்று அமெரிக்க வர்த்தகk குழு முன்னிலையில் பேசவுள்ளார். 

டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா ? அதன் எதிர்காலம் என்ன ? அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறதா எனப் பல கேள்விகள் அச்செயலி தொடர்பாக எழுப்பப்பட்டு வருகின்றன.

அதனால் 40 வயது சி மீது அதிகமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த சியூ ஷோ சி ? 

* சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சி. 

* இவரின் தந்தை கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்.

* லண்டனில் பொருளியல் படித்து கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.

* 2010ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* அக்காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் உள்ளகப் பயிற்சி பெற்றார்.

* அதன்பின்னர் டிடிஎஸ், சியோமி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்தார்.

* 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சில்  தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். 

* அதே ஆண்டு டிக்டாக்கின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார்.

* இவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

* 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது டிக்டாக் கணக்கைத் தொடங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!