நன்கொடைகளுக்கான வரிக்கழிவு நீட்டிப்பு

கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் நன்கொடைகளை வாரி வழங்கிய நிலையில், அந்த நற்செயலை அவர்கள் மேலும் தொடர அரசாங்கம் விரும்புவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அதற்கேதுவாக, அங்கீகாரம் பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்புகளுக்கான நன்கொடைகளுக்கு வழங்கப்படும் 250% வரிக்கழிவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (14-02-2023) வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் இதனை அறிவித்தார்.

நிதிச் சேமிப்பு தவிர்த்து, ஒரு நாட்டின் மீள்திறனுக்கு அந்நாட்டு மக்களே மிக முக்கியக் கூறாகத் திகழ்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!