சமரசப் பேச்சில் ‘செம்கார்ப்பின்’ இந்தியக் காற்றாலை நிறுவனம்

செம்கார்ப் இண்டஸ்ட்ரீசின் இந்தியக் கிளை நிறுவனமான ‘கிரீன் இன்ஃப்ரா விண்ட் எனர்ஜி லிமிடெட்(ஜிவெல்), அதன் விநியோகிப்பாளரான சீமென்ஸ் கேம்சாயுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சமரசப் பேச்சில் ஈடுபட்டுள்ளது.

300 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்தின்கீழ், சரக்கு விநியோகம், நிலம், காற்றாலையை நிறுவுதல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நிறுவனங்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

கேம்சா தரப்பில் பல்வேறு குறைபாடுகளை எதிர்கொண்டதை அடுத்து ஜிவெல் அந்த ஒப்பந்தத்தை முறித்ததுடன், 8.2 மில்லியன் ரூபாயை (S$134.1 மில்லியன்) இழப்பீடாகக் கோரியது.

அதற்குப் பதிலாக கேம்சா நிறுவனம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் ஜிவெல் நிறுவனம் தனக்கு 19.6 பில்லியன் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று அது கோரியிருந்தது.

செம்கார்ப், அதன் கிளை நிறுவனமான ஜிவெல் இரண்டும், கேம்சாவின் கோரிக்கை அடிப்படை அற்றது என்று கூறுகின்றன.

சமரசப் பேச்சில் ஜிவெல் தரப்பு வலுவான நிலையில் இருப்பதாக அவை கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!