88 வயது ஆடவரை கத்தியால் தாக்கிய சந்தேகத்தில் 80 வயது ஆடவர் கைது

அங் மோ கியோவில் 80 வயது ஆடவர் ஒருவர் கத்தியால் 88 வயது ஆடவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

இதனால் 88 வயது ஆடவருக்கு விரல்களிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரான தியோ வூ செங்மீது ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் அங் மோ கியோ அவென்யு 3,  புளோக் 122வில் உள்ள செங் சியோங் வெளியே வெள்ளிக்கிழமை (மார்ச்17) மாலை நடந்தது.

தியோ, சாங்கி சிறையில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுப்புக் காவலில் உள்ளார்.

அவர்மீது ஏப்ரல் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!