வேன்- கனரக வாகனம் மோதல்; ஒருவர் மரணம்

தீவு விரைவுச்சாலையில் வேன் மற்றும் கனரக வாகனம் மோதிய விபத்தில் 26 வயது ஆடவர் மாண்டார்.

மாண்ட நபர் வேனில் இருந்த ஓட்டுநர். அவர் பொருள்களை நகர்த்தும் நிறுவனத்தில் வேலை செய்பவர். 

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) பிற்பகல் 2:35 மணிவாக்கில் விபத்து நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

விபத்து தொடர்பான காணொளியும் சமூகஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

மாண்ட நபர் வேனின் இருக்கையில் சிக்கிக்கொண்டதாகவும் அவரை மீட்க மீட்புக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுய நினைவு இல்லாமல் இருந்த ஆடவரை எங் தெங் ஃபாங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் காயங்களால் மாண்டார். 

விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார். 

காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!