வேலை-திறன் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு

அரசாங்கம், வேலைகளையும் தேர்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் நிறுவனங்களை வேலை-திறன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும். 

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் இதனைத் தெரிவித்தார். 

மேம்பட்ட திறன் என்பது பொதுவாகவே ஆக்ககரமான ஒன்றுதான். இருந்தாலும் தொழில்துறைக்கு ஏற்புடையதாகத் தெரியவரும்

ஆற்றல்மிக்க திறன்களை அடையாளம் காண்பது என்பது முத லாளிகள் - ஊழியர்கள் இருவருக்குமே சிரமமாக இருக்கலாம்.  

இதனால்தான் அரசாங்கம் அத்தகைய ஒருங்கிணைப்பாளரை நியமிக்கிறது என்று திரு வோங் விளக்கினார். 

பயிற்சி என்பது ஒருவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகமாக்கும். அதிக சம்பளம் பெறவும் அது வழிவகுக்கும். இதனைத் தொழில்துறை, பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை தேடித் தரும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து அத்தகைய ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தும். 

முதற்கட்டமாக இத்திட்டம் துல்லியப் பொறியியல், சில்லறை வணிகம், மொத்த வணிகம் ஆகிய துறைகளில் இத்திட்டம் முன்னோட்ட முறையில் சோதித்துப் பார்க்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!