ஆகஸ்ட் 20-ல் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை

பிரதமர் லீ சியன் லூங் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையை 

அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய வளாகம்)  நிகழ்த்தவுள்ளார். 

இத்தகவலை பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் ஆண்களுக்கு இடையிலான பாலுறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுவதை பிரதமர் லீ அறிவித்தார்.

உட்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்பது குறித்தும் வட்டார அளவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், பொருளியல் சவால்கள் குறித்தும் அவர் பேசினார்.

சாங்கி விமான நிலைய ஐந்தாவது முனையம் , துவாஸ் துறைமுக மேம்பாடுகள் குறித்தும் பிரதமர் லீ  குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!