$10 மில்லியனுக்கும் மேல் இழப்பு: மோசடியில் ஈடுபட்ட 373 நபர் மீது விசாரணை

$10 மில்லியனுக்கும் மேல் பாதிப்படைந்தோர் இழந்துள்ள மோசடிக் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தில், 373 நபர்களிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அவர்களில் 236 ஆண்களும் 137 பெண்களும் அடங்குவர். கடந்த நவம்பர் 24 அன்றும் டிசம்பர் 7 அன்றும் நடந்த சோதனைகளில் அவர்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் என்று நேற்று காவல் துறை கூறியது.

முதலீடு, மின் வர்த்தகம், கடன், வேலைவாய்ப்பு, அரசாங்க அதிகாரிகளாக போலியான அடையாளம் காட்டிக்கொள்வது, இணையக் காதல், சமூக ஊடகவியளாளர் போல நடித்தல் போன்ற பலதரப்பட்ட மோசடிக் குற்றங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏமாற்றுதல், பண மோசடி, உரிமம் இல்லாத பணபரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை வாசமும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!