அக்டோபரில் பதிவான ஆக அதிக வெப்பநிலை

அக்டோபர் மாதத்தின் ஆக வெப்பமான நாளாக அம்மாதத்தின் 9ஆம் தேதி இருந்ததாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.

நாட்டின் பல பகுதிகளிலும் அன்றைய தினம் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டியது என அது கூறியது.

குறிப்பாக, அட்மிரல்டியில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக அது தெரிவித்தது.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 14, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் பதிவான 35.7 டிகிரி செல்சியஸ்தான் இதுவரை அக்டோபர் மாதம் பதிவான ஆக அதிக வெப்பநிலையாக இருந்தது.

இவ்வாண்டு அக்டோபர் 9ஆம் தேதி பதிவான 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

“அக்டோபரில் பெரும்பாலான நாள்கள் வெப்பமாகவே இருந்தது என்றும் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவானது என்றும் மையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!