என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலகும் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகவுள்ளார்.

அவர் அதன் சமூகத் தொழில் நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் இருந்தும் பதவி விலகவிருக்கிறார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நாடாளுமன்ற நாயகராகப் பொறுப்பேற்ற திரு சியா புதிய பொறுப்பில் முழுக் கவனம் செலுத்தவும் கடப்பாட்டுடன் செயல்படவும் இது துணைபுரியும் என்று என்டியுசி எண்டர்பிரைஸ் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

தற்போதைய துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் திருவாட்டி எடலின் சம், 55, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து திரு சியாவுக்குப் பதிலாக என்டியுசி எண்டர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் என்டியுசி எண்டர்பிரைஸிலும் ஃபேர்பிரைஸ் குழுமத்திலும் சேவையாற்றிய திரு சியாவுக்கு என்டியுசி எண்டர்பிரைசின் தலைவர் திரு லிம் பூன் ஹெங் புகழாரம் சூட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!