டெங்கியால் 63 வயது மாது மரணம்

டெங்கியால் 63 வயது மாது மரணம்

1 mins read
72eff977-5f80-471b-8c90-0e433fcc56d7
-

டெங்கிக் காய்ச்­ச­லால் பாதிக்கப்­பட்­டி­ருந்த 63 வயது மாது ஒருவர் சாங்கி பொது மருத்­து­வ­மனை­யில் நேற்று முன்­தி­னம் உயிர் இழந்தார். பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் தங்­கி­யி­ருந்த அந்த மலாய் மாது, புதன்­கிழமை மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார். உடல்நிலை மோசமடைந்து வியாழன் அன்று அவர் மரணம் அடைந்தார் என சுகாதார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. டெங்கிக் காய்ச்சல் உயர்வதைத் தடுப்பதில் ஒரே சமூகமாகத் தொடர்ந்து செயல் பட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.