கடைத்தொகுதியின் மேற்கூரை யில் இருந்து எலி விழுந்த சம்பவம் போல் இனி திரும்ப நடக்காது என்று பொங்கோலில் உள்ள 'வாட்டர்வே பாயிண்ட்' கடைத்தொகுதி நிர்வாகம் உறுதி கூறியுள்ளது. இதுதொடர்பாக தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது. 'தி காஃபி ஹவுஸ்' கடையில் தான் கேட்ட உணவு வருவதற்காக காத்திருந்தபோது, மேற்கூரை யில் இருந்து எலி விழுந்ததாக ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் ஒருவர் புகார் கூறி இருந்தார். கடந்த ஜனவரி மாதம் இக்கடைத்தொகுதி திறக்கப்பட் டது முதல், எலியைக் கண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது
இனிமேல் இப்படி நடக்காது: கடைத்தொகுதி நிர்வாகம்
1 mins read

