இனிமேல் இப்படி நடக்காது: கடைத்தொகுதி நிர்வாகம்

இனிமேல் இப்படி நடக்காது: கடைத்தொகுதி நிர்வாகம்

1 mins read

கடைத்தொகுதியின் மேற்கூரை யில் இருந்து எலி விழுந்த சம்ப­வம் போல் இனி திரும்ப நடக்­காது என்று பொங்­கோ­லில் உள்ள 'வாட்­டர்வே பாயிண்ட்' கடைத்­தொ­கு­தி­ நிர்­வா­கம் உறுதி கூறி­யுள்­ளது. இதுதொடர்பாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­து­டன் இணைந்து செயல்பட்டு வரு­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது. 'தி காஃபி ஹவுஸ்' கடையில் தான் கேட்ட உணவு வரு­வதற்­காக காத்­தி­ருந்த­போது, மேற்­கூரை­ யில் இருந்து எலி விழுந்த­தாக ஃபேஸ்­புக் பக்­கத்­தில் கடந்த மாதம் ஒருவர் புகார் கூறி இ­ருந்தார். கடந்த ஜனவரி மாதம் இக்கடைத்தொகுதி திறக்கப்பட் டது முதல், எலியைக் கண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது