சிங்கப்பூரிலிருந்து புக்கெட் செல்வதற்காகப் புறப்பட்ட ஜெட்ஸ்டார் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று சாங்கி விமான நிலையத்துக்கே திரும்பியது. நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் கிளம்பிய 3K535 எனும் அந்த விமானம் விமான நிலையத்துக்குத் திரும்ப அனுமதி கோரியது. அனுமதி வழங்கப்பட்டதும் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியதாக விமான நிலையப் பேச்சாளர் கூறினார். நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பாதுகாப்பாக அது தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு பற்றி விசாரித்து வருவதாக ஜெட்ஸ்டார் பின்னர் குறிப்பிட்டது.
ஜெட்ஸ்டார் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சாங்கியில் தரையிறங்கியது
23 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2017 05:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!