இவ்வாண்டு பிற்பகுதியில் திறக் கப்படும் சாங்கி விமான நிலையத் தின் புதிய 4வது முனையத்தை முன்கூட்டியே பார்வையிட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு நுழைவுச்சீட்டுகளும் வெளி யிடப்பட்டன. இந்நிலையில் வார இறுதி யிலும் தேசிய நாள் அன்றும் புதிய முனையத்தை சுற்றிப் பார்க்கும் நுழைவுச்சீட்டுகள் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிட்டன என்று சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி விடுமுறை நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி வியாழன் அன்று புதிய முனையத்தை பார்வையிடும் நுழைவுச்சீட்டுகளும் முழுமை யாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று குழுமம் தெரிவித்தது.
சாங்கி 4வது முனையம் நுழைவுச் சீட்டுகள் முடிந்தன
1 mins read

