அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அனைத்து பொது, பொதுச் சமூக மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களைப் பார்க்க வருபவர்கள் பதிவு செய்வதற்கும் நுழைவதற்கும் தானியக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பொது மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை
1 mins read
-

