கொசு ஒழிப்பில் புதிய தொழில்நுட்பம்: 2 மணி நேர வேலை மூன்று நிமிடங்களில்

1 mins read

சிங்கப்பூரில் டெங்கி கொசு பரவலைக் கட்டுப்படுத்த களப்பணி ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆய்வாளர்கள் சொந்தமாக ஏடிஸ் கொசுக் களை உருவாக்குகிறார்கள். அத்தகைய கொசுக்களை உருவாக்கி அவற்றை Wolbachia என்ற பாக்டீரியா கிருமிக்குள் செலுத்துவர். இதன் காரணமாக கொசு இனப்பெருக்கம் தடுக்கப் படுகிறது.

இப்படிச் செய்ய சோதனைச் சாலையில் ஆய்வாளர்கள் பெரும் பாடுபடவேண்டியிருக் கிறது. இந்நிலையில், ஒரின்னோ டெக்னாலஜி என்ற உள்ளூர் நிறுவனம் 2016ல் ஒரு சாதனத்தை உருவாக்கியது. இந்தச் சாதனம் அந்த இரண்டு மணி நேர வேலையை மூன்றே நிமிடங்களில் செய்துவிடும்.

மேலும் செய்திகள்