எஸ்பிஎஸ் ஓட்டுநர் ஒருவர், வழியைத் தவறவிட்டு ஆயர் ராஜா விரைவுச் சாலையில் பேருந்தை பின்பக்கமாக ஓட்டியதற்காக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளார். லோயர் டெல்டா சாலைக்கு வெளியேறும் வாயிலக்கு அருகே விரைவுச்சாலையில் அபாயகரமான முறையில் சேவை எண் 147e பேருந்தை அவர் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
எஸ்பிஎஸ் ஓட்டுநர் தற்காலிக நீக்கம்
1 mins read
-

