வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் செயல்பாடு

வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் தானா மேரா கரை யோரச் சாலையில் அடுத்த திங்கட்கிழமை முதல் செயல்படத் தொடங்கும். வாகனம் செல்லும்போது குறிப்பிட்ட ஓரிடத்தில் அதன் வேகத்தைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, சாலையில் ஒரு குறிப் பிட்ட தூரத்திற்கு வாகனத்தின் சராசரி வேகத்தைக் கணிக்கும் வகையில் அந்தப் புகைப்படக் கண்காணிப்பு கருவிகள் செயல்ப டும்.

தானா மேரா கரையோரச் சாலையில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கண்காணிப்புக் கருவிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!