வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் தானா மேரா கரை யோரச் சாலையில் அடுத்த திங்கட்கிழமை முதல் செயல்படத் தொடங்கும். வாகனம் செல்லும்போது குறிப்பிட்ட ஓரிடத்தில் அதன் வேகத்தைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, சாலையில் ஒரு குறிப் பிட்ட தூரத்திற்கு வாகனத்தின் சராசரி வேகத்தைக் கணிக்கும் வகையில் அந்தப் புகைப்படக் கண்காணிப்பு கருவிகள் செயல்ப டும்.
தானா மேரா கரையோரச் சாலையில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கண்காணிப்புக் கருவிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்