ஆய்வு: மதுப் பழக்கத்தால் அதிகமானோர் பாதிப்பு

சிங்கப்பூரில் மிதமிஞ்சிய மதுபானப் பழக்கம் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினை யாக இருந்தாலும், இத னால் பாதிக்கப்படுவோர் விரை வில் உதவி நாடுவதாக மனநல ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. 4.9 மில்லியன் வெள்ளி பொருட்செலவில் 2016ஆம் ஆண் டில் நடத்தப்பட்ட இரண்டாவது சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி, 24 பேரில் ஒருவர், அதாவது மக்கள்தொகையில் 4.1 விழுக்காட் டினர் தமது வாழ்நாளில் மிதமிஞ்சி ய மதுபானப் பழக்கத் தால் அவதி யுறுவதாகக் கண்டுபிடிக் கப்ப ட்டது. 2010ஆம் ஆண்டில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 32 பேரில் ஒருவர் மித மிஞ்சிய மதுப் பழக்கத்தால் பாதிக்க ப்பட்டதாக அப்போது தெரிய வந்தது. மதுபானத்திற்கு அடிமையா வதால் வேலை, பள்ளி, வீடு இவற்றில் ஒருவருக்கு இருக்கக் கூடிய பொறுப்புகள் பாதிப்படைகி ன்றன.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!