போதைப்பொருள் தொடர்பான குற்றங்களையும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் குற்றங்களையும் எதிர்த்துப் போரிடுவதில் தங் களுக்கு இருக்கும் கடப்பாட்டை சிங்கப்பூரும் ஐநா அமைப்பும் மறு உறுதி செய்துள்ளன. தென்கிழக்கு ஆசிய வட்டாரத் தில் போதைப் பொருள் கட்டுப் பாடு, லஞ்சத்தடுப்பு போன்றவற் றில் ஆற்றலை அதிகரிக்க போதைப்பொருள், குற்றம் ஆகிய வற்றுக்கான ஐநா அலுவலகமும் சிங்கப்பூர் அரசும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் குற்ற ஒழிப்பில் சிங்கப்பூர், ஐநா
1 mins read

