ஜாலான் பூன் லேயில் சென்ற ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி காலை சுமார் 6.30 மணிக்கு மாடிப் பேருந்தை ஓட்டிச் சென்ற குவா ஆ பா, 67, என்பவர் சாலையில் ஒரு மாது மீது மோதிவிட் டார். இந்த விபத்து காரணமாக டான் மியோவ் ஹியாங், 46, என்ற அந்த மலேசிய மாது மாண்டுவிட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட குவாவுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.
முன்னாள் பேருந்து ஓட்டுநருக்குச் சிறை
14 Dec 2018 09:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!