எல்லை கடந்து செயல்படும் சட்டவிரோத கும்பல் ஒன்றை சிங்கப்பூர், இந்தோனீசிய அதிகாரிகள் முறியடித்து இருக்கிறார்கள். அந்தக் கும்பல் திருடப்பட்ட கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இணையத்தில் மோசடியான வழிகளில் $100,000 மதிப்புள்ள பலவற்றையும் கொள்முதல் செய்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் கும்பல் இந்தோனீசியாவிலிருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இரு நாட்டு அதிகாரிகளும் புலன்விசாரணை நடத்தியதை அடுத்து இந்தோனீசியாவில் நவம்பர் 29ஆம் தேதிக்கும் டிசம்பர் 5ஆம் தேதிக்கும் இடையில் நான்கு பேர் கைதானார்கள். அவர்களுக்கு வயது 19 முதல் 29 வரை. சிங்கப்பூரில் 35 வயது மாது ஒருவரும் புலன்விசாரணையில் உதவி வருகிறார் என்று சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்தது.
திருடப்பட்ட கடன் அட்டைகள் மூலம் கொள்முதல்; கும்பல் முறியடிப்பு
14 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!