ஓசிபிசி வங்கி முன்னாள் வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

ஓசிபிசி வங்கியின் முன்னாள் வர்த்தகரான லு சோர் ஷெங், 40, என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால கட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல், இந்த வங்கி முறை மூலம் ஏராளமான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டத்தின் கீழ் லு மீது 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கின்றன. இதர இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார். அக்டோபர் தொடக்கத்தில் அவர் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் தன்னுடைய செய்கைகள் மூலம் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ஏறக்குறைய $810,000தான் என்று இப்போது அவர் வாதிடுகிறார். லு செய்த காரியங்கள் மூலம் வங்கிக்கு $3.1 மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக நீதிமன்ற பத்திரங்கள் மூலம் தெரியவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!