வீடுகளில் 2,008 தீச்சம்பவங்கள்

இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் குடியிருப்புகளில் 2,008 தீச்சம்பவங்கள் இடம்பெற்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் கிட்டத்தட்ட பாதிச் சம்பவங்கள் குப்பைகளைப் போடும் சரிவு வழிகளில் ஏற்பட்டவை. சமைக்கும்போது கவனிக்காமல் விட்டது, கழித்துக்கட்டப்பட்ட பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றால் இதர தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்கப்பூர் குடியிருப்புகளில் கடந்த 2017ஆம் ஆண்டு 2,657 தீச்சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டில் 2,818 தீச்சம்பவங்களும் நிகழ்ந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!