சுவா சூ காங் முனையத்தில் அறிவார்ந்த தொழில்நுட்பம்

புக்கிட் பாஞ்சாங் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்கான கட்டடத்தில், தரைத்தளத்திலுள்ள உணவங்காடியில் வாடிக்கையாளர்கள் பலர் வந்து சென்றாலும் அதிகம் பேர் மேல் தளத்திலுள்ள ஈரச்சந்தைக்குச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. ஈரச்சந்தைக் கடைகளின் விற்பனை மூன்று ஆண்டுகளாக மந்தமாக இருக்கும் வேளையில் கடைக்காரர்கள் இங்கு தொடர்ந்து இருக்கப்போகிறார் களா என்பதை முடிவு செய்ய இவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் அமைந்துள்ள 28 கடைகளில் 21 குத்தகையாளர்கள் இருப்ப தாகவும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் இவர்களின் குத்தகைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் நிலையத்தை நிர் வகிக்கும் 'என்டியுசி ஃபுட்ஃபேர்' தெரிவித்தது. கடைக்கார்கள் இன்னும் நீண்ட குத்தகைக் காலத்திற்குச் சம்மதிப்பதற்கு முன்னர் தங்களது வியாபார வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்கு இந்த ஆறு மாத காலம் உதவியாக இருக்கும் என்பதை 'என்டியுசி ஃபுட்ஃபேர்' பேச்சாளர் தெரிவித்தார். முப்பது ஆண்டுகளில் தேசிய சுற்றுப்புற வாரியத்தால் கட்டப் பட்ட முதல் ஈரச்சந்தையாக இது உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!