துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல்

சிங்கப்பூருக்கும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையே சாலை வழியாகக் கடந்த வெள்ளிக் கிழமை பயணம் செய்தோர், கடு மையான போக்குவரத்தின் காரண மாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படு கிறது. இவ்வாறு காத்திருந்தோரில் சிலர், இந்தப் பிரச்சினை குறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத் தில் தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். துவாஸ் இரண்டாம் இணைப் பில் போக்குவரத்து நெரிசலில் சிலர் சுமார் ஆறு மணி நேரம் சிக்கியிருந்ததாகத் தெரிவித்தனர். வேறு சிலர், நான்கு ஐந்து மணி நேரம் ஜோகூர் பாலத்தில் சிக்கி யதாகக் கூறினர். திருவாட்டி வின்னி எச். என் பவர் துவாஸ் இணைப்பில் எட்டு மணி நேரம் போக்குவரத்து நெரி சலில் சிக்கியதாகத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் துவாஸ் சாவடியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக அவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசலின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் துவாஸ் இரண்டாம் இணைப்பில் ஆறு மணி நேரம் வரை காத்திருந்ததாக சிலர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!