தம் 70 வயது தாயாரை இருமுறை முகத்தில் குத்திய 51 வயது தில்லைநாதன் கார்த்திகேசனுக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலையில்லாமல் இருந்த தில்லைநாதனுக்கு எதிராக அவரின் தாயார் திருவாட்டி குணபூஷனம் பக்கிரி தங்கவேலு ஏற்கெனவே தனிநபர் பாதுகாப்பு ஆணை வைத்திருந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் சமையலறையில் ஆடைகளின்றி கிடந்த மகனைப் பார்த்து விட்டு வீட்டுக்கூடத்திற்குச் சென்றார் திருவாட்டி குணபூஷனம். உடனே அவரை நோக்கிச் சென்ற தில்லைநாதன் கத்தியதுடன் அவரை வலது தாடை எலும் பிலும் இடது கண்ணுக்குக் கீழும் குத்தினார். நாள் முழுவதும் மது அருந்தியதாக ஒப்புக்கொண்ட தில்லைநாதன் தம் தாயார் மீது இருந்த ஆத்திரத்தில் அவரைக் குத்தி யதாக மனநோய் மதிப்பீட்டின்போது கூறினார்.
தாயைக் குத்திய ஆடவருக்குச் சிறை
25 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Dec 2018 06:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!