தாயைக் குத்திய ஆடவருக்குச் சிறை

தம் 70 வயது தாயாரை இருமுறை முகத்தில் குத்திய 51 வயது தில்லைநாதன் கார்த்திகேசனுக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலையில்லாமல் இருந்த தில்லைநாதனுக்கு எதிராக அவரின் தாயார் திருவாட்டி குணபூஷனம் பக்கிரி தங்கவேலு ஏற்கெனவே தனிநபர் பாதுகாப்பு ஆணை வைத்திருந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் சமையலறையில் ஆடைகளின்றி கிடந்த மகனைப் பார்த்து விட்டு வீட்டுக்கூடத்திற்குச் சென்றார் திருவாட்டி குணபூஷனம். உடனே அவரை நோக்கிச் சென்ற தில்லைநாதன் கத்தியதுடன் அவரை வலது தாடை எலும் பிலும் இடது கண்ணுக்குக் கீழும் குத்தினார். நாள் முழுவதும் மது அருந்தியதாக ஒப்புக்கொண்ட தில்லைநாதன் தம் தாயார் மீது இருந்த ஆத்திரத்தில் அவரைக் குத்தி யதாக மனநோய் மதிப்பீட்டின்போது கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!