சாலை விபத்தில் 24 பேர் காயம்; லாரி ஓட்டுநர் கைது

ஜூரோங் ஐலண்ட் விரைவுச் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பேர் காயமுற்றனர். இரண்டு பேருந்துகளும் ஒரு லாரியும் இந்த விபத்தில் மோதிக்கொண் டன. 67 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது. விபத்து நிகழ்ந்தி ருப்பதாக காலை 7.37 மணிக்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது. 23 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை யிலும் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டதாகவும் அப்போது அவர் கள் சுயநினைவுடன் இருந்ததாக வும் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய ஒருவருக்கு இலே சான காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் அதி காரிகள் கூறினர். காயமடைந்தவர்களில் பெரும் பாலானோர் லாரியில் சென்றவர் கள் என்றும் விபத்தின்போது அந்த லாரியில் 20 பேர் இருந் ததாகவும் நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!