வேண்டுமென்றே இணையத்தில் பொய்யைப் பரப்பும் செயல்களை முறியடிக்கும் நோக்கில் புதிய நடவடிக்கை நேற்று தொடங்கப் பட்டுள்ளது. சமயத் தலைவர்களுக்கும் சமய அமைப்புகளுக்கும் பயங் கரவாத எதிர்ப்பு கருத்தரங்கு களை நடத்தும் முக்கிய நோக்கம் கொண்டது இந்நடவடிக்கை. தேசிய நூலக வாரியத்தால் நடத்தப்படும் 30 நிமிட உரை சமயத் தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தகவல் பகுத்தறிதல் மற்றும் தகவல் அறிதல் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட S.U.R.E எனப்படும் பிரசாரத்தின் ஒரு பகுதி இந்தப் புதிய நட வடிக்கை. பௌத்த, தாவோயிச ஆலயங் களுக்கான கருத்தரங்கில் பங் கேற்ற கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ இந்தப் புதிய உரை நடவடிக் கையைத் தொடங்கிவைத்தார்.
இணையப் பொய்யை எதிர்த்து போரிட புதிய நடவடிக்கை
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!