தைப்பூசம்: காவடி எடுக்கும் பக்தர்களுக்கு விதிமுறைகள்

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தைப் பூசக் காவடி ஊர்வலம் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. தைப்பூச ஊர்வலம் தொடர்பிலான புதிய மாற்றங்கள் பற்றி நேற்று அறிவிக் கப்பட்டன. காவடி எடுப்போருக்கு உரிய விதிமுறைகளை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடந்தது. ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் நிர்வாகக் குழு செய லாளர் திரு சிவகுமரன் சாத்தப் பன், இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர் மற்றும் போலிஸ் பிரிவின் விளக்கங்களைத் தொடர்ந்து கேள்வி, பதில் அங்கம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளில் தைப்பூச ஊர்வலத்தில் 'ஜால்ரா' (ஜிங்=சாக்), 'கர்த்தால்' ஆகிய இசைக்கருவிகள் வாசிக்க அனுமதிக்கப்பட்டது. இம்முறை 'கஞ்சிரா' இசைக்கருவியையும் பஜனைக் குழுக்கள் வாசிக்கலாம். அதோடு, தவில் (Thavil), டோல் (Dhol) அல்லது கோல் (Khol) போன்ற இசைக்கருவியை வாசிக்க இம்முறை அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்து அறக்கட்டளை வாரியத் திடம் முன்பதிவு செய்யவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!