சை சீ ரோட்டில் மாண்டு கிடந்த ஆடவர்

தொழிற்சாலை விபத்து ஒன்றைத் தொடர்ந்து பங்ளாதே‌ஷிய ஊழியர் ஒருவர் புளோக் 805 சை சீ ரோட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.

நேற்று மாலை 6.53 மணிக்கு உதவி கோரி அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்த 28 வயது ஆடவர் பேச்சு மூச்சின்றித் தரையில் கிடந்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாக துணை மருத்துவப் படையினர் தெரிவித்தனர்.

இதனை இயற்கைக்குப் புறம்பான மரணம் என வகைப்படுத்தியுள்ள போலிசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!