சிங்கப்பூரிலுள்ள வேலையிடங்களில் ஆண், பெண் சமத்துவம் குறித்த கலந்துரையாடல்கள் பல்லாண்டுகளாக நடைபெறுகின்றன. ஆயினும், இரு பாலருக்கும் இடையிலான சம்பள வித்தியாசம் 2017ஆம் ஆண்டு ஜூனில் 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை இருந்தது. ஒட்டுமொத்தமாக, முழு நேர வேலை செய்யும் பெண்ணின் சராசரி மாத சம்பளம், ஆணின் சம்பளத்தைவிட 9 விழுக்காடு அதிகம். இன, சமய, ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவருக்கும் நியாயமான அளவில் சம்பளம் கொடுக்கப்படவேண்டும் என்று நியாயமான ஆட்சேர்ப்பு வழிமுறைகள் குறிப்பிட்டாலும் உண்மையில் முன்னேற்றம் தேவைப்படுவதாக சிங்கப்பூரின் மனிதவள கழகத்தின் தலைவர் எர்மன் டான் தெரிவித்தார். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்து பெண்கள் இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் இவர்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவான வேலையையும் பயிற்சி அனுபவத்தையும் பெறுகின்றனர். இதனால் அவர்களால் அதிக சம்பளத்தை தங்களுக்காகக் கேட்டுக்கொள்ள சிரமமாக இருப்பதாக ரேன்ட்ஸ்டெட் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் ஜெயா தாஸ் தெரிவித்தார்.
பெண்கள் ஆண்களைவிட 9 விழுக்காடு குறைவாக சம்பாதிக்கின்றனர்
19 Jan 2019 11:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jan 2019 15:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!