மூன்று சகோதரர்களுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மணமகள்கள்

எஸ். வெங்கடேஷ்வரன்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அது கடவுள் கொடுத்த வரம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு. ஆனால் ரேணுகா, 30, ஜெயந்தி, 27, கௌரி, 25 ஆகிய மூன்று சகோதரிகளைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது அவர்களின் தாயார் கொடுத்த வரமாக இருக்கிறது. திருமதி ஜெயலஷ்மி கன்னியப்பன் என்ற 50 வயது சிங்கப்பூரர். அவரின் கணவர் சுப்பையா மாணிக்கம், 57. இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு மகள்கள், ஒரு மகன்.

திருமதி ஜெயலஷ்மியின் தாயாருக்கும் அவரின் சகோதரிகளுக்கும் 1960களில் நடந்ததுபோலவே தனது மகள்களும் ஒரே குடும்பத்தில் சகோதரர்களைத் திருமணம் செய்துகெண்டு கடைசிவரை ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று திருமதி ஜெயலஷ்மி ஆசைப்பட்டார். இதற்காக தெய்வத்திடம் வேண்டிவந்தார். "பெண்களை வெவ்வேறு குடும்பங் களில் திருமணம் செய்து கொடுத்தால் பல பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவ்வளவாக பிரச் சினை இருக்காது என்பதே என் எண் ணம்," என்று தமிழ் முரசிடம் திருமதி ஜெயலஷ்மி பகிர்ந்துகொண்டார். முழு விவரம்: epapter.tamilmurasu.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!