தைப்பூசத் திருவிழா: 10,000 பேருக்கு உணவு

நாளை ஜனவரி 21ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு இன்று பிற்பகலே வேலைகள் தொடங்கிவிட்டன. தைப்பூசத்தன்று கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் அன்னதானத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்றே அண்ணதானத்திற்குத் தேவையான காய்கறிகளை வெட்டும் பணி தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 75க்கும் அதிகமான தொண்டூழியர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கிட்டத்தட்ட 4 நேரம், வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய் போன்ற பலவகையான காய்கறிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிங்கப்பூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு வந்து முருகக் கடவுளை வழிபடுவதுடன் மதிய உணவு நேரத்தில் வழங்கப்படும் அன்னதானத்திலும் கலந்துகொள்வது வழக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!