வளர்ப்பு நாய்க்கு அனாவசியமாக வலியை ஏற்படுத்தியவருக்கு அபராதம்

நாய்க்கு அனாவசியமாக வலியை ஏற்படுத்தியதற்காக அந்தப் பிராணியின் உரிமையாளருக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேளாண்=உணவு, கால்நடை, மருத்துவ ஆணையம் அறிக்கை ஒன்றில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளது.
அந்த நாய்க்குக் கடுமையான சிகிச்சை தேவைப் படுவதாகக் கண்டறியப்பட்டது. இருந்தாலும் இங் இயோவ் சியான் என்ற 51 வயது ஆடவர் தொடர் சிகிச்சைக்கு அதை அனுப்பாமல் இருந்துவிட்டார். அந்தப் பிராணி முதன் முதலாக சென்ற ஆண்டு செப்டம்பரில் சிகிச்சைக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து 2017 நவம்பரில் இந்த ஆணையத்திற்கு அது பற்றி தகவல் கிடைத்தது.
மீண்டும் சிகிச்சைக்கு நாயைக் கொண்டு வரும்படி பலமுறை அந்த ஆடவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆடவர் அப்படிச் செய்யவில்லை. அதனால் ஒரு மாதம் கழித்து நாய் இறந்துவிட்டதாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!