இரு காப்புறுதி முகவர்களுடன் சேர்ந்து மேனுலைஃப் காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படும் 'கைரோ பிராக்டர்' சிகிச்சையாளர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
காப்புறுதி பெற்ற 12 பேருக்கு சிகிச்சையளித்ததாக போலியான ஆவணங்களைத் தயாரித்து அவர் ஏமாற்ற முயற்சி செய்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பிரஸில்லா டியன் லிங், 27, மைக் சிவ் ஜுன் யோங், 36 ஆகிய இருவருடன் சேர்ந்து 'கைரோபிராக்டிக் ஃபோகஸ்' குழுமத்தின் பங்குதாரரான சார்ல்ஸ் லூ பூன் ஆன், 29, அந்த குற்றச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் லூ 17 குற்றச்சாட்டுகளையும் டியன் 12 குற்றச்சாட்டுகளையும் சியவ் ஒன்பது குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
2017 ஜூனுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இடையே மூவரும் 'மானுலைஃப் சிங்கப்பூர்' நிறுவனத்திடம் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 12 பேருக்கு காப்புறுதி தொகையைப் பெற உதவி செய்தனர்.
இதன் மூலம் ஒவ்வொருவரிடமிருந்து அவர்கள் 200 வெள்ளி முதல் 1,200 வெள்ளி வரை பெற்றனர்.
காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியதாக மூவர் மீது குற்றச்சாட்டு
23 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!