இவ்வாண்டு தொழில்நுட்பம் தொடர்பான மோசடி சம்பவங்களில் 28,000 வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போலிசார் தெரிவித்தனர்.
இவ்வாண்டின் முதல் மாதத்தில் தொழில்நுட்ப ஆதரவுடன் குறைந் தது நான்கு மோசடி சம்பவங்கள் நடந்துள்ளதை நேற்று போலிசார் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சில சம்பவங்களில் 'கிரெடிட்' அல்லது 'டெபிட்' அட்டை விவரங் கள் கேட்கப்பட்டு அதன் மூலம் மோசடிக்காரர்கள் அதிகாரபூர்வ மற்ற கட்டணங்களை வசூலித்து விடுவதாக போலிசார் கூறினர்.
இரண்டு விதமான தந்திரங் களை மோசடிக்காரர்கள் பின்பற்று வதாகவும் இதில் கவனத்துடன் இருக்கும்படியும் போலிசார் அறி வுறுத்தியுள்ளனர்.
முதல் வகையான தந்திரத்தில் கணினியில் திடீரென ஒரு தகவல் தோன்றும்.
கணினியில் வைரஸ் கிருமி தொற்றியிருக்கும் என்றோ அல்லது கடவுச்சொல் தகவல்கள் இணையம் வழி கசிந்துவிடும் என்றோ திரையில் வரும் தகவல் எச்சரிக்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண் களும் வழங்கப்பட்டிருக்கும்.
கணினி உரிமையாளர்கள் அந்த எண்களுடன் தொடர்பு கொண்டால் 'மைக்ரோசாஃப்ட்' அல்லது ஆப்பிள் நிறுவன ஊழி யர்கள் என்று கூறி மோசடிக் காரர்கள், கணினியிலிருந்து வைரஸ் கிருமியை நீக்க குறிப்பிட்ட செயலிகளை இறக்குமதி செய்ய வைப்பார்கள்.
தொழில்நுட்பத் தொடர்பான மோசடிகளில் $28,000 இழப்பு
23 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!