கழிவுப் பொருட்களைக் குறைக்கவும் மறுசுழற்சி முறையை ஊக்குவிக்கவும் விரும்புவோர் அடுத்த மாதத்திலிருந்து $2 மில்லியன் மதிப்பிலான நிதியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
பொட்டலக் கழிவு, உணவுக் கழிவு, மின்னியல், மின்னணுவியல் கழிவு உள்ளிட்டவற்றில் கழிவைக் குறைக்க இலக்கு கொண்டிருக்கும் திட்டங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று அறிவித்தார்.
துவாஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள செம்ப்கார்ப் ஆலைக்கு நேற்று வருகை புரிந்த அவர், கழிவு நிர்வாகத்தில் சிங்கப்பூர் நன்கு மேம்பாடு காண முடியும் என்று கூறினார்.
இவ்வட்டாரத்தில் இரண்டாவது ஆக அதிகமான அளவில் மின் கழிவு உற்பத்தி செய்யும் நாடு சிங்கப்பூர் என்று ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2014ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 109,000 டன் மின் கழிவை உற்பத்தி செய்ததாக அந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
கழிவற்ற வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க $2 மில்லியன் மானியம் அறிமுகம்
23 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!