கரையோரத்தில் மிதந்த சடலம்

சிங்கப்பூர் நீரிணையில் 45 வயது ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று மிதந்தவாறு காணப்பட்டது.

மரினா சவுத் பியர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலிருந்த கரையோரப் பகுதியில் ஆடவரின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை வழிப்போக்கர் ஒருவர் காணொளி எடுத்து ஸ்டோம்ப் இணையச் செய்தித்தளத்திற்கு அனுப்பியதாக அந்தத் தளத்தில் இன்று வெளிவந்த செய்திக் கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர்.

"அந்த 45 வயது ஆடவரின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டதை அடுத்து, அவர் மாண்டுவிட்டதாகத் துணை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்," என்று போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!