மூதாட்டியைத் தாக்கிய பணிப்பெண்ணுக்குச் சிறை

ஓய்வுபெற்ற 69 வயது மூதாட்டி குளித்துக்கொண்டிருந்த போது அவர் மீது கோபமும் எரிச்சலும் கொண்ட இந்தோ னீசிய பணிப்பெண் முடிரிக்கா, 26, குளியல் குழாயைக் கொண்டு அவரை அடித்தார். இதன் தொடர்பில் முடிரிக்காவுக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில், கைகளில் பலம் இல்லாத போதும் உதவியின்றி குளிக்க முயற்சி செய்தார் மூதாட்டி. இதைப் பார்த்த பணிப்பெண் கோபமடைந்து மூதாட்டியிடமிருந்து குளியல் குழாயை வாங்கி அதைக்கொண்டு மூதாட்டியின் இடது கை மணிக்கட்டில் அடித்தார். இதனால் மூதாட்டிக்கு ஏற்பட்ட காயத்தை மூன்று நாட்கள் கழித்து ஓர் உறவினர் கவனித்து மருத்துவமனையில் சேர்த்தார். இதைத் தொடர்ந்து போலிசில் புகார் செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!